ரணில் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்; விசாரணை சி.ஐ.டி.யிடம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமைதியான போராட்டத்திற்கு மத்தியில் நேற்று இரவு ஒரு சிலரினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *