ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந் நிலையில், ‘பொருட்களுக்கு சேதம் விளைவிக்காமல் எவ்வளவு வேண்டுமானாலும் சுற்றிப் பாருங்கள், இது மக்கள் வரிபணத்தில் கட்டப்பட்டது’, என ஜனாதிபதி மாளிகையில் வாசகங்களை போராட்டக்காரர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


பிறசெய்திகள்