சவேந்திர சில்வா வெளியிட்டுள்ள அறிவிப்பு

கொழும்பு, ஜுலை11

காலி முகத்திடலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போராட்டம் நடத்துவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *