பண்டாரவெல சாலையில் ஹபுத்தளை பகுதியில், எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் வாகனம் இன்றைய தினம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அப்பகுதி மக்கள் எரிபொருளினினை பெறுவதற்காக வரிசையில் காத்துக்கொண்டிருந்த வேளையிலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான பவுசர் வாகனத்தினால் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் போக்குவரத்து தடையும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் பவுசரில் இருந்து எரிபொருள் வீண்விரயமாகியுள்ளதுடன் ,உயிர்ச்சேதம் ஒன்றும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


பிறசெய்திகள்