
அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து நாட்டில் குறுகிய காலத்திற்கு ஆட்சி அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த காலகட்டத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை காண அனைத்து கட்சிகளும் தயாராக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்