
கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் சபாநாயகரால் மட்டுமே வெளியிடப்படும் என அரச தலைவர் செயலகம் அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு அறிவித்த பின்னரே அவரால் வெளியிடப்படுகின்றன.
இதன்படி, சபாநாயகர் வெளியிடும் அறிவிப்புகளை மட்டுமே அரச தலைவரால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளாகக் கருத வேண்டும் என அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.