அலரி மாளிகைக்குள் கலவரம்: 10 பேர் காயம்!

அலரி மாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் இன்று (12) அதிகாலை ஏற்பட்ட அடிதடியில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குகிறார்.

இதேவேளை, காயமடைந்தவர்களில் இருவர் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *