38 கிலோகிராம் ஹெரோயினுடன் மூவர் கைது

எம்பிலிபிட்டிய, ஜுலை 12

சட்ட விரோத முறையில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 38 கிலோகிராம் ஹெரொயின் போதைப்பொருள் கிடைக்கபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது; எம்பிலிபிட்டிய பகுதியில் வைத்துசந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *