பயணிகள் எதிர்ப்பு: நாட்டை விட்டு வெளியேறும் பசிலின் முயற்சி தோல்வி!

<!–

பயணிகள் எதிர்ப்பு: நாட்டை விட்டு வெளியேறும் பசிலின் முயற்சி தோல்வி! – Athavan News

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற நிலையில் குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகள் கடமையில் இருந்து விலகியுள்ளனர்.

அதனையடுத்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தில் இருந்து திரும்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பயணிகளின் எதிர்ப்பு காரணமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சோதனை செய்ய அதிகாரிகள் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *