நாவலப்பிட்டிய கதிரேசன் ஆரம்ப பாடசாலையின் அதிபர் உப அதிபர் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கலைக்கூடமொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை வேட்டையை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருடர்களுக்கு பாடசாலையும் ஒரு களமாக மாறியுள்ளமை வேதனையளிக்கின்றது என பாடசாலையின் அதிபர் பெ.லோகேஸ்வரன் தெரிவித்தார்.







பிறசெய்திகள்
- சர்வகட்சி அரசில் கூட்டமைப்பு பங்காளியாக இருக்க முடியாது! சித்தர்
- மன்னார் மீனவரின் பெற்றோலை ‘அபேஸ்’ செய்த கடற்படை
- பிரித்தானியா மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல்! எச்சரிக்கை
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் – வெளிநாடு செல்ல முயற்சித்த பசிலுக்கு ஏமாற்றம்!
- அலரி மாளிகையில் இரு குழுக்கள் இடையே மோதல்; 10 பேர் வைத்தியசாலையில்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka