இலங்கையின் முதலாவது தமிழ் எதிர் கட்சி தலைவரும் ,தமிழ் பெரும் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் நாளை 13ம் திகதி நடைபெறவுள்ளது .
மேலும் காலை 8.00மணியளவில் , சுன்னாகம் பிரதேச சபையிலே இந்த நினைவு கூர்தலை நடாத்த உள்ளனர் .
அத்துடன் , சுன்னாகம் கலை மன்றம் மற்றும் ,சுன்னாகம் கிராம அபிவிருத்தி சங்கமே இந்த நினைவு கூறும் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்