பஸ் சேவைகள் இன்றும் பாதிப்பு! பயணிகள் அசௌகரியம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் சேவைகள் தடைப்பட்டதால் பயணிகள் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு ரயிலில் வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஹட்டன் – லங்காம டிப்போவில் இருந்து தனியார் பஸ்களுக்கான எரிபொருள் 10 நாட்களுக்கு பின்னர் இன்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *