
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் சேவைகள் தடைப்பட்டதால் பயணிகள் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு ரயிலில் வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஹட்டன் – லங்காம டிப்போவில் இருந்து தனியார் பஸ்களுக்கான எரிபொருள் 10 நாட்களுக்கு பின்னர் இன்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்