ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இன்றையதினம் பதவி விலகவுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பான வெளியேறும் பாதையை உருவாக்குவதற்கு பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் நிராகரித்துள்ளது.
பிற செய்திகள்