நாட்டை விட்டு விடை பெற்றார் கோட்டாபய ராஜபக்ஷ

கொழும்பு,ஜுலை 13

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவை சென்றடைந்துள்ளார்,

மாலைதீவு தலைநகர் மாலேயை இன்று (13) அதிகாலை 3 மணிக்கு ஜனாதிபதி சென்றடைந்துள்ளார்.

விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் அவர் மாலைதீவை சென்றடைந்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *