முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் சென்ற போது கடும் எதிர்ப்பின் மத்தியில் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை தலைமறைவாகியிருந்த ஜனாதிபதி கோட்டா பாயவும் அவரது மனைவியும் ராணுவத்தின் ஜெட் விமான மூலம் மாலைதீவை சென்றடைந்துள்ளனர்
