பிரதமர் ரணில் பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்!

ஜூலை 13 புதன்கிழமை ஊடகங்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தினார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் நாடு அராஜக நிலைக்கு தள்ளப்படும் என்றார்.

“ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள், அவர் மக்கள் சொல்வதைக் கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *