ஊரடங்குச் சட்டம் அமுல்; புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

பயணிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் வரை புகையிரதங்கள் இயங்கும் என இலங்கை புகையிரத திணைக்களத்தின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *