ரணிலின் அலுவலக பிரதான வாயில் தகர்ப்பு!

கொழும்பு மல்வத்தபாறையில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் பிரதான வாயிலை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்துள்ளனர்.

எனினும் அந்த இடத்தில் பலத்த இராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் அவர்களால் அலுவலக வளாகத்திற்குள் செல்ல முடியவில்லை.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *