பயங்கரவாத தடைச்சட்டம் அமுலாகுமா? மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

பயங்கரவாத தடைச்சட்டம் அமுலாக்கப்படுதற்கான சாத்தியம் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *