நாட்டை அடக்குமாறு படையினருக்கு பணிப்புரை! பதில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு 

பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில், நாட்டின் நிலைமையைக் கட்டுப்படுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரம் விரைவில் இணைக்கப்படும்..

பிறசெய்திகள்

Leave a Reply