தற்போது நாட்டில் நிகழும் நிலைமையை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா உற்று நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை கடந்த சில நாட்களாக பல அரசியல் குழுக்கள், சிவில் அமைப்புகள், மத அமைப்புகள் மற்றும் குடிமக்கள் பல்வேறு கோரிக்கைகளையும் முன்மொழிவுகளையும் ஃபீல்ட் மார்ஷலிடம் சமர்ப்பித்தனர்.
வளர்ந்து வரும் குழப்பங்களுக்கும் அரசியல்வாதிகளின் நம்பிக்கையையும் குறுக்கிடாமல் உண்மையான மக்கள் போராட்ட வெற்றிக்காக மக்களோடு தொடர்ந்து பணியாற்றுவேன் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பிறசெய்திகள்