இன்று இடம்பெற்ற சமூகத்தின் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு இப்பொழுது முழுவதுமாக தளும்பிய நிலையில் காணப்படுகின்றது .
ஜனாதிபதி அற்ற நிலையில் , தற்போதைய ஜனாதிபதியாக ரணில் உள்ளார் . பிரதமராக இருந்து நாட்டை அளித்தவர்களுக்கு நாட்டை கொடுக்க முடியாது .
மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகின்றனர் , அதிலும் கடற் தொழிலார்கள் மேலும் மேலும் இன்னல்களை சந்திக்கின்றனர் .
ஊர் நல்ல அரசு முறைமை நடைமுறைக்கு வர வேண்டும் அதையே நாங்களும் எதிர் பார்க்கின்றோம் . அதையே நாங்களும் எதிர்பார்க்கின்றோம் என கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்