காங்கேசன்துறை – முறிகண்டி இடையே உள்ளூர் சேவையில் ஈடுபடும் யாழ். ராணி தொடருந்து நாளை வியாழக்கிழமை சேவையில் ஈடுபடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் நாளைய தினம் தொடருந்து சேவைகளை இடைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் காங்கேசன்துறை – முறிகண்டி இடையே உள்ளூர் சேவையில் ஈடுபடும் யாழ். ராணி தொடருந்து சேவையும் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட யாழ்.ராணி தொடருந்து சேவையில் அதிகளவு பயணிகள் பயணிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிறசெய்திகள்