லிட்ரோ நிறுவனம் இன்று 100,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகித்ததாக அறிவித்துள்ளது.
இரண்டு எரிவாயு கப்பல்களின் வருகையுடன், எரிவாயு விநியோகம் தொடர்வதாகவும், நாடு முழுவதும் எரிவாயு வரிசைகள் படிப்படியாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெற்ரோல், டீசல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தொடரும் நீண்ட வரிசைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்