நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழப்பு!

மெதகம, பெல்லன் ஒய பகுதியில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்தார்.

7 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்தார்.

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குளம் ஒன்றில் நீராடிய மூன்று சிறுவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இதுதொடர்பில், மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply