யாழில் 14 வயது சிறுமியின் விபரீத முடிவு!

கோப்­பாய் ஊரெழுபகு­தி­யில் வசித்­து­வந்த சிறுமிஒரு­வர் தவ­றான முடி­வெ­டுத்து தூக்­கிட்டு உயிரைமாய்த்­துள்­ளார் என்று கோப்­பாய் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

நேற்று பி.ப 1.30  மணி அள­வில் அவ­ரது வீட்­டில் தூக்­கில் தொங்­கிய நிலை­யில் அவர் சட­ல­மாக மீட்­கப்­பட்­டார். இதே பகு­தி­யைச் சேர்ந்த கமல்­ராஜ் இலக்­கியா (வயது – 14) என்ற சிறு­மியே இவ்­வாறு உயிரைமாய்த்­துள்­ளார்.

பொலி­ஸார் சட­லத்தை மீட்டு, யாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர். மேல­திக விசா­ர­ணை­க­ளை­யும் பொலி­ஸார் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

Leave a Reply