புத்தளம் நகரின் நூர்நகர், கடையாக்குளம் பகுதிகள் நேற்று மாலை பெய்த கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
வீடுகளுக்குல் வெள்ள நீர் உட்புகுந்தமையால் மக்கள் பெரும் சிரமங்களுக்களாகியுள்ளனர்.
சுமார் 150 இற்கும் அதிகமான குடும்பங்கள் குறித்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




[embedded content]
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில்:






