<!–
அலவ்வ பிரதேச சபையின் தவிசாளராக பத்மா வேத்தாவ அவர்கள் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவராக சேவையாற்றிய பத்மா வேத்தாவ அவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆரம்பம் முதல் அதன் மகளிர் அமைப்பின் ஆர்வலராக செயற்பட்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் வேத்தாவ அவர்களின் கணவரான கலைஞர் பந்துல விஜேவீர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






