ஐ.ம.ச அமைப்பாளர் கைது

கொழும்பு, ஓக 5

ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் கெஸ்பேவ கயான் டி மெல் அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *