
கொழும்பு, ஓக 5
ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் கெஸ்பேவ கயான் டி மெல் அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது