பால் சொரியும் வேப்ப மரம்! மட்டக்களப்பில் அதிசயம்

மட்டக்களப்பு, மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள மகிழூர்முனை கிராமசேவையாளர் பிரிவில் பிராமணர் ஒழுங்கையில் வயல் ஓரமாக அமைந்துள்ள வேப்ப மரத்திலிருந்து பால் வடிந்து கொண்டிருக்கின்றது.

வேப்பம் மரத்திலிருந்து பால் வடிந்து வந்ததையடுத்து, பிரதேச மக்கள் மரத்திற்கு பட்டு கட்டியும், அதனருகே பாத்திரம் ஒன்று வைத்து காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தும் வருகின்றனர்.

இத்தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து அதனைப் பார்வையிட்டும், புகைப்படம் எடுத்தும், காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தும் வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

Leave a Reply