கொரோனா தொற்றால் மேலும் இருவர் பலி!

இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர்.

நேற்று இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,588 ஆகும்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *