அலரி மாளிகைக்குள் பிரவேசித்த மற்றுமொரு சந்தேக நபர் கைது!

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி அரலியகஹா மண்டபத்திற்குள் பிரவேசித்த மற்றுமொரு சந்தேகநபர் பம்பலப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 53 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *