
கொழும்பு,ஓக 09
அனைத்து இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கையினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.