ஏனைய தரப்பினரிடையே எரிபொருளை கொள்வனவு செய்ய அனுமதி

தற்போதைய கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையின் காரணமாக, பெற்றோலியப் பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்காக, ஏனைய போட்டியிடும் தரப்பினரின் ஊடாகபெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான உரிமங்களை வழங்குவதற்கு, எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *