19 ஆயிரம் டீசலை கடத்திய 4 பேர் கைது

ஹம்பாந்தோட்டை,ஓக 10

ஹம்பாந்தோட்டை மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து நான்கு பேர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக 19 ஆயிரம் லீற்றர் டீசல் தொகையை அம்பாறைக்கு கடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *