ரணிலின் ஆட்சியில் அமைச்சருக்கு இணையான பலமான புதிய பதவி!

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக விரிவான அதிகாரத்தைக் கொண்ட அபிவிருத்தி குழுவொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தேவையான பொருளாதார கொள்கைகளை வகுத்தல், நடைமுறைப்படுத்தல், கண்காணித்தல் ஆகியன இந்த குழுவின் பிரதான பொறுப்புக்களாகும்.

மேலும், வெளிநாட்டு செலவணியை நாட்டுக்கு கொண்டு வரும் விடயத்தில் செயற்திறனான மத்தியஸ்தத்தை வழங்குவது குழுவின் பிரதான பொறுப்பாகும்.

அத்துடன் புதிய அபிவிருத்திக் குழுவின் தலைவருக்கு அமைச்சரவை பதவிக்கு இணையான அதிகாரத்தை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *