தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

கொழும்பு, ஓக 11

தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிஹால் வேதாராச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *