போர்க் குற்றச்சாட்டை கையிலெடுத்த சிங்கப்பூர்: சற்று முன்னர் வெளியேறினார் கோட்டா !

<!–

போர்க் குற்றச்சாட்டை கையிலெடுத்த சிங்கப்பூர்: சற்று முன்னர் வெளியேறினார் கோட்டா ! – Athavan News

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டுள்ளார்.

அவரது விசா இன்றுடன் காலாவதியாயாகிய நிலையில் சிங்கப்பூரில் இருந்து செல்லவேண்டிய நிலை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சட்டமா அதிபர் அவருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *