அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்!

கொழும்பு – காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார்.

குறிப்பாக கொழும்பு – கோட்டை நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *