சுமார் மூன்று மாதங்களளாக அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் மக்கள் போராட்டம் இடம்பெற்றது.இதன் போது குறித்த போராட்ட இடத்துக்கு கோட்டா கோ கம என்று பெயர் சூட்டப்பட்டது.அதன் பின்னர் இரவு பகல் பாராது போராட்டம் இடம்பெற்று.ஆட்சி மாற்றத்தின் பின்னர் குறித்த போராட்டக் களத்தை அகற்றுமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக போராட்டக் கூடாரங்கள் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் குறித்த போராட்டக் கூடாரங்களுக்குள் இருந்து மற்றும் மருந்து ஊசிகள் ஆகியவற்றை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீர் என்று இந்தப் பொருட்கள் எப்படி பொலிஸாரால் அங்கே மீட்க முடிந்தது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.தற்போது தொடர்ச்சியாக அங்கு கூடாரங்கள் அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
பிற செய்திகள்