உதயங்க சற்றுமுன் CIDயில் முன்னிலை!

விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் 7 மில்லியன் அமெரிக்க டொலர்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *