ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை தடுப்புப்பட்டியலில் சேர்க்கும் மற்றும் நீக்கும் செயல்முறை மேலும் விளக்கப்பட்டுள்ளது

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்தல் மற்றும் நீக்கும் முறை குறித்து தெளிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஐ.நா கட்டளை இலக்கம் 01 இன் கீழ் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் முறையான மற்றும் ஆழமான தகவல் ஆய்வின் பின்னர் 01.08.2022 தேதியிட்ட வர்த்தமானி எண் 2291/2 மூலம் 316 தனிநபர்களும் 06 அமைப்புகளும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *