10 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு!

இந்த வருடத்தில் 10 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையினை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *