வட்டி வீதங்களை தற்போதைய மட்டத்திலேயே பேணப்படும்: மத்திய வங்கி

கொழும்பு, ஓக 18

இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, துணைநில் வைப்பு வீதம் மற்றும் துணைநில் கடன் வீதம் என்பவற்றை முறையே 14.50%, 15.50% ஆக தொடர்ந்தும் பேண தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *