சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவராக விமல் வீரவங்ச நியமனம்!

<!–

சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவராக விமல் வீரவங்ச நியமனம்! – Athavan News

சுயாதீன கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவங்ச தலைமையிலான இந்த புதிய கூட்டணி குறித்த மேலதிக விபரங்கள் எதிர்வரும் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டணியில் 8 சுயாதீன கட்சிகள் ஒன்றிணையும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *