துமிந்த நாகமுவ உள்ளிட்ட ஐவரை கைது செய்யுமாறு பிடியாணை

<!–

துமிந்த நாகமுவ உள்ளிட்ட ஐவரை கைது செய்யுமாறு பிடியாணை – Athavan News

முன்னிலை சோஷலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட ஐவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று(புதன்கிழமை) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடுவலை நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கட்டுப்பாடற்ற விதத்தில் செயற்பட்டமைக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *