எரிபொருளுக்காக 03 மாதங்களில் இந்தியாவுக்கு பறந்த 208 விமானங்கள் !!

இலங்கையில் இருந்து இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு ஏறக்குறைய 03 மாதங்களில் 208 விமானங்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள சென்றுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை எரிபொருளைப் பெறுவதற்காக 04 விமானங்கள் குறித்த விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடரும் விமான எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த மே மாதம் 27 ஆம் திகதி முதல் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்படுகின்றது.

ஆங்க்ரிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் உட்பட 208 விமானங்கள் எரிபொருளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *