பிரான்சில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர் கொழும்பில் கைது!

பிரான்சில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த நபர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

அர்ஜூன அமடொரு என்ற பிரான்ஸ் குடியுரிமை பெற்ற நபரே இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது குடும்பத்தவர்களை பார்ப்பதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை நிட்டம்புவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *