எதிர்கால சவால்கள் மற்றும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பொதுமக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்னவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறிப்பாக, அனைத்து கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்கும் போது ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்களை விட ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயங்கள் அதிக அளவில் காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்