மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை கிராமத்தில் கறவைப் பசு தாக்கியதில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறிப்பாக,களுதாவளையைச் சேர்ந்த 69 வயதுடைய நாகமணி பாக்கியராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.
பசுவிடம் பால் கறந்து கொண்டிருக்கும்போது திடீரென நெஞ்சுப் பகுதியில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்